உங்கள் நாளை இனிய காலையோடும், உற்சாகமான நாளாகவும் கொண்டாட சிறந்த காலை வணக்க பொன்மொழியோடு துவங்குங்கள். இந்த தொகுப்பில் இனிய காலை வணக்க வாழ்த்துக்கள், பொன்மொழிகள், இயற்கை காட்சிகள் அடங்கிய போட்டோக்கள் மற்றும் வாட்ஸப் ஸ்டேட்டஸ்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
இனிய காலை வணக்கம்!
இனிமையான காலை புலரட்டும், குறையில்லா வாழ்வு மலரட்டும்..!
இனிய காலை வணக்கம்!
மூச்சை இழுத்து விடுங்கள், இயற்கையோடு பேசுங்கள், உங்கள் நாளை அழகாக அது மாற்றும். அமைதியான நிம்மதியான வாழ்வை வாழுங்கள்.
இனிய காலை வணக்கம்!
தினம் ஒரு செடியை நடுவோம். விதைகளை தூவுவோம். நாம் வாழும் அழகு பூமியை அப்படியே அடுத்த தலைமுறைக்கு விட்டு செல்வோம்.
இனிய காலை வணக்கம்!
இனிய காலை வேளையில் உங்கள் மனங்களும் பரிசுத்தமாகட்டும். உற்சாகமான நாளை துவங்க, இனிய காலை வணக்கம்.
இனிய காலை வணக்கம்!
பூக்களாய் மனங்களும் பூத்து குலுங்க, இனிய காலை வணக்கம்..!
இனிய காலை வணக்கம்!
நந்தவனத்தை போல் உங்கள் குடும்பம் பூத்து குலுங்கட்டும், இனிய காலை வணக்கம்..
இனிய காலை வணக்கம்!
இயற்கை மோசமான கோவக்காரி,
நீங்கள் கைவிட்டால், அவளும் உங்களை விட்டுவிடுவாள்.
இனிய காலை வணக்கம்!
சுவாசிக்க காற்றும், குடிக்க தண்ணீரும், படுக்க நிழலும், முளிக்க வெளிச்சமும் இல்லாமல், எந்த கோட்டை காட்டி வாழுவீர்கள்?
இனிய காலை வணக்கம்!
செடிகளும், கொடிகளும் நம் குழந்தைகள், மரங்கள் நமக்கு மூத்தவர்கள்,
இதில் எது குறைந்தாலும் நிம்மதி கிடைக்காது.
இனிய காலை வணக்கம்!
எதிர்கால வாழ்க்கையை எதிர்நோக்கி காத்திருக்கும்,
சொந்த சந்ததிக்கே துரோகம் செய்யும் தலைமுறை இது.
இப்போதாவது இயற்கையை பாதுகாத்து மனித இனத்தை காப்பாற்றுங்கள்.
எழுத்தாளர் பற்றி
சுபாஷ் கடந்த நான்கு வருடங்களாக ஊடகத்துறையின் முன்னணி டிஜிட்டல் தளங்களில் கான்டென்ட் எழுதுபவராகவும் மற்றும் செய்தி நிறுவனங்களில் கள நிருபராகவும் பணியாற்றிய அனுபவமுள்ளவர். இயல்பில் எந்த துறை சார்ந்து எழுதும் ஆர்வம் கொண்ட சுபாஷ் தற்போது கல்வி, ஆரோக்கியம், உறவுகள் குறித்து எழுதி வருகிறார். அரசியல் மற்றும் உறவுகள் குறித்த துறையில் ஆர்வம் மிக்கவர். அவர் ஒரு lepidopterist, bibliophile மற்றும் anthophile ஆவார்.... மேலும் படிக்க